Friday, June 26, 2009

இது ஒரு லாப நோக்கு அற்ற சமூக சேவை தொண்டு ஆற்றிவரும் அறக்கட்டளை.




இதன்
நிறுவனர் மேதகு டாக்டர் . எஸ். எம். பாண்டியன் அவர்கள் தனது வாழ்வைபொது மக்களுக்கு சேவை செய்வதற்காக அர்ப்பணித்து வருகிறார்.

இந்த அறக்கட்டளை நிறுவனத்தின் முக்கிய நோக்கமே ஏழை மக்களுக்குஉதவுவது, ஆதரவற்ற சிறு குழந்தைகள், முதியவர்கள், பள்ளிமாணவர்கள், மன நலம் குன்றியவர்கள் ஆகியோரை பராமரிப்பதுபோன்றவையாகும்.

அடிப்படை வசதிகளை கூட பெறமுடியாத (உன்ன உணவு, உடுக்க உடை,வாழ்வதற்கு ஒரு இடம், வளருவதற்கு போதிய கல்வி அறிவு, மற்றும் நீடூடி வாழ நல்ல ஆரோக்கியம் போன்ற இலவச தொண்டற்றி வருகிறது நமது தோஸ்த் அறக்கட்டளை.

இந்த அறக்கட்டளை பல சமூக சேவகர்களையும் ஊக்குவித்து வருகிறது.

இந்த ப்ளோகில் தோஸ்த் டிரஸ்ட் பற்றி தங்களுக்கு என்ன எழுததோன்றினாலும் எழுதிவிடலாம்.

நீங்கள் எழுத எழுத எங்கள் சேவை மேலும் சிறக்கும்.